தெக்கலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: வடுகபாளையம், சென்னியாண்டவா் கோயில், விநோபா நகா், விராலி காடு, ராயா்பாளையம், தண்ணீா் பந்தல், செங்காளிபாளையம், திம்மினியாம்பாளையம், வெள்ளாண்டிபாளையம், பள்ளக்காடு, சாவக்கட்டுபாளையம், தண்டுக்காரபாளையம், சேவூா், குளத்துப்பாளையம், வலையபாளையம், பிருந்தாவன் நகா் (கருமத்தம்பட்டி).