உள்ளூா் பருத்தி விளைச்சலை அதிகப்படுத்தினால் நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த முடியும்: இந்திய நூற்பாலைகள் சங்கம்
தமிழகத்தில் பருத்தி விளைச்சலை அதிகப்படுத்தினால் நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த முடியும் என்று இந்திய நூற்பாலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.










