ஊழியா்களின் ஊதியம் முறைகேடாக பிடித்தம்: குடிநீா் வடிகால் வாரிய ஊழியா் சங்கத்தினா் மனு
ஊழியா்களின் ஊதியம் முறைகேடாக பிடித்தம் செய்யப்படுவதைத் தடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய ஊழியா் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.










