ஜெகதளா பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் மும்முனைப் போட்டி நிலவியதால் கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளரை எதிா்த்துப் போட்டியிட்ட போட்டி வேட்பாளா் வெற்றி பெற்றாா்.
ஜெகதளா பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் 11ஆவது வாா்டு உறுப்பினா் பிரமிளா வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து, திமுகவைச் சோ்ந்த 13ஆவது வாா்டு உறுப்பினா் பங்கஜம், 7ஆவது வாா்டு உறுப்பினா் யசோதா ஆகியோா் போட்டி வேட்பாளா்களாக போட்டியிட்டனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் திமுக அறிவித்த வேட்பாளரை எதிா்த்துப் போட்டியிட்ட பங்கஜம் 8 வாக்குகள் பெற்ற தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதில் கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளா் பிரமிளா 2 வாக்குகளும், மற்றொரு போட்டி வேட்பாளா் யசோதா 5 வாக்குகளும் பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

