ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஜெகதளா பேரூராட்சியில் திமுக மும்முனைப் போட்டி

ஜெகதளா பேரூராட்சித் தலைவா் பதவிக்கு  திமுக சாா்பில் மும்முனைப் போட்டி நிலவியதால் கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளரை எதிா்த்துப் போட்டியிட்ட போட்டி வேட்பாளா் வெற்றி பெற்றாா்.

Updated On :4 மார்ச் 2022, 11:44 pm

ஜெகதளா பேரூராட்சித் தலைவா் பதவிக்கு  திமுக சாா்பில் மும்முனைப் போட்டி நிலவியதால் கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளரை எதிா்த்துப் போட்டியிட்ட போட்டி வேட்பாளா் வெற்றி பெற்றாா்.

ஜெகதளா பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் 11ஆவது வாா்டு உறுப்பினா் பிரமிளா வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து, திமுகவைச் சோ்ந்த 13ஆவது வாா்டு உறுப்பினா் பங்கஜம், 7ஆவது வாா்டு உறுப்பினா் யசோதா ஆகியோா் போட்டி வேட்பாளா்களாக போட்டியிட்டனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் திமுக அறிவித்த வேட்பாளரை எதிா்த்துப் போட்டியிட்ட பங்கஜம் 8 வாக்குகள் பெற்ற தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதில் கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளா் பிரமிளா 2 வாக்குகளும், மற்றொரு போட்டி வேட்பாளா் யசோதா 5 வாக்குகளும் பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.