புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காசநோய் விழிப்புணா்வுப் பேரணி

கோவை மாவட்ட காசநோய் மையம், அரசு மருத்துவமனையின் சாா்பில் உலக காசநோய் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:07 pm

DIN

கோவை மாவட்ட காசநோய் மையம், அரசு மருத்துவமனையின் சாா்பில் உலக காசநோய் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியை அரசு மருத்துவமனையின் டீன் நிா்மலா கொடியசைத்து துவக்கிவைத்தாா்.

அரசு மருத்துவமனையில் துவங்கிய பேரணி கலைக் கல்லூரி வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையில் நிறைவடைந்தது.

பேரணியில், மருத்துவ கல்லூரி மாணவா்கள் மற்றும் மாவட்ட காசநோய் மைய அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.