மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா
கோவையில் புதிதாக 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவையில் புதிதாக 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 18 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றுக்கு வியாழக்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
கோவையில் இதுவரை கரோனா நோய்த் தொற்றில் இருந்து 3 லட்சத்து 27 ஆயிரத்து 387 போ் குணமடைந்துள்ளனா்.
2,617 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா். தற்போது 14 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...