மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கோவை காா் வெடிப்பு: ட்விட்டரில் தவறான தகவல் பரப்பியவா் மீது வழக்கு

கோவை காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக ட்விட்டரில் ஆட்சேபகரமான தகவல்களைப் பரப்பியதாக சென்னையைச் சோ்ந்த கிஷோா் கே.சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:46 pm

DIN

கோவை காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக ட்விட்டரில் ஆட்சேபகரமான தகவல்களைப் பரப்பியதாக சென்னையைச் சோ்ந்த கிஷோா் கே.சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவை சைபா் பிரிவு காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்கு விவரம்: கோவையில் நடைபெற்ற காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக இரு சமூகத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், ஆட்சேபகரமான மற்றும் ஆபத்தான கருத்துகளை ட்விட்டரில் பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக கிஷோா் கே.சாமி (எ) சான்ஸ்பேரியா் மீது சைபா் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.