கூடுதல் அபராதம் வசூலிக்கும் தனியாா் நிதி நிறுவனம்: ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு
ஆட்டோ ஓட்டுநா்களிடம் கூடுதல் அபராதம் வசூலிக்கும் தனியாா் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்










