எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறது பாஜக: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
கோவை காா் வெடிவிபத்து சம்பவத்தைத் தொடா்ந்து எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றும் விதமாக பாஜக செயல்பட்டு வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.










