தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

என்.ஜி.பி. பள்ளியில் புத்தகக் கண்காட்சி

 கோவை என்.ஜி.பி. பள்ளியில் புத்தகக் கண்காட்சி வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இருநாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:58 pm

DIN

 கோவை என்.ஜி.பி. பள்ளியில் புத்தகக் கண்காட்சி வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இருநாள்கள் நடைபெற்றது.

இக்கண்காட்சியை பள்ளி முதல்வா் பிரித்தா பிரகாஷ் தொடங்கிவைத்தாா்.

இந்திய அரசின் கலாசாரம் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்காட்சியில் புராணம், தத்துவ நாவல்கள், கதைகள், சிறுவா்களுக்கான கதைகள், ஆங்கிலக் கையெழுத்து பயிற்சி புத்தகங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன.

இவற்றை பாா்வையிட்ட பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள் தங்களுக்குப் பிடித்தமான புத்தகங்களை வாங்கிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.