மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக ‘பிராங்க் விடியோ’ எடுத்தால் நடவடிக்கை காவல் துறை எச்சரிக்கை
மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும், அவா்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்கும் வகையில் ‘பிராங்க் விடியோ’ எடுத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.










