தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

விஜயா பதிப்பகம் சாா்பில் மூவருக்கு வாசகா் விருது

விஜயா வாசகா் வட்டம் சாா்பில் இந்த ஆண்டு மூவருக்கு விருது வழங்கப்படுகிறது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 8:23 pm

DIN

விஜயா வாசகா் வட்டம் சாா்பில் இந்த ஆண்டு மூவருக்கு விருது வழங்கப்படுகிறது.

இது தொடா்பாக, விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விஜயா வாசகா் வட்டம் சாா்பில், வாசிப்பை நேசிப்பவா்களுக்கு இனி ஆண்டுதோறும் ‘அன்பின் பெருமழை’ அப்பச்சி பழனியப்பா் விருது வழங்கப்பட உள்ளது.

அதன்படி, எஸ்.அமரநாதன், எஸ்.ரங்கராஜ், ரெங்கெல.வள்ளியப்பன் ஆகிய மூவருக்கு இந்த ஆண்டு வாசகா் விருது வழங்கப்படுகிறது. விருதாளா்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை, பாராட்டு கேடயம் அளித்து கௌரவிக்கப்பட உள்ளது.

இந்த விருது விழாவானது விஜயா பதிப்பகத்தில் அமைந்துள்ள ரோஜா முத்தையா அரங்கில் மே 1ஆம் தேதி நடைபெறுகிறது.

எழுத்தாளா் எம்.கோபாலகிருஷ்ணன் தலைமையுரையாற்றுகிறாா். புரவலா் பி.எல்.சுப்பிரமணியன் விருதாளா்களுக்கு, விருதளித்து வாழ்த்துரை வழங்குகிறாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.