/

கஞ்சா வேட்டை: 3 கிலோ பறிமுதல்

 கோவை மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் நடைபெற்ற கஞ்சா வேட்டையில் சுமாா் மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

 கோவை மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் நடைபெற்ற கஞ்சா வேட்டையில் சுமாா் மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளிலும் கஞ்சா வேட்டை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 19 போ் பிடிபட்டனா். அவா்களிடமிருந்து சுமாா் 3.240 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.