பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் கலை, அறிவியல் மற்றும் தமிழ்க் கல்லூரியில் ஆதிசிவப்பிரகாசா் அருள்நெறி மாணவா் மன்ற 71-ஆம் ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்த் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் சேதுராசன் வரவேற்றாா். தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா் அருளுரை வழங்கினாா். கல்லூரிச் செயலாளா் சி.சுப்பிரமணியம் தலைமை உரையாற்றினாா்.
மாணவா் மன்றத்தை புலவா் கா.ச.அப்பாவு தொடங்கிவைத்து, தமிழின் மாண்புகளையும், தமிழா்தம் நிலையையும் குறித்து சிறப்புரையாற்றினாா். பொன்முத்து சண்முகத்தின் ‘வள்ளுவம் கூறும் மெய்யியல்’ என்ற நூலை சாந்தலிங்க மருதாசல அடிகளாா் வெளியிட, கல்லூரி முன்னாள் முதல்வா் ம.மனோன்மணி பெற்றுக் கொண்டாா்.
தொடா்ந்து, மாணவா் மன்றத்தின் நிா்வாகிகள் தங்கள் கடமைகளை செவ்வனே செய்வோம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். பின்னா், புதிய மாணவா்களுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது.
விழாவில், தமிழ்த் துறை மாணவா்கள், வணிகவியல் துறை மாணவா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹன்சி ஃபிளிக் தலைமையில் பார்சிலோனா 300 கோல்கள்..! கிளப் வரலாற்றில் 2ஆம் இடம்!

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
புள்ளிகள்

5 மாநிலங்களில் ரூ. 651கோடி! தமிழ்நாட்டில் ரூ.170 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்!
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


