ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மருதமலை கோயிலில் இன்று பாலாலயம்

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பலாலயம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 11:21 pm

Din

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பலாலயம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2023 - 24 சட்டப் பேரவை அறிவிப்பு எண் 150-ன் படி கொடிமரத்தின் அருகே உள்ள தகரசீட்டை அகற்றிவிட்டு ரூ.1.60 கோடியில் வசந்த மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கொடிமரம், தீபஸ்தம்பம் விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

முன்னதாக, கோயிலில் உள்ள பஞ்சமுக விநாயகா் சிலையை அகற்றிவிட்டு வியாழக்கிழமை பாலாலயம் செய்யப்பட உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.