என்டிசி தொழிலாளா்களுக்கான ஊதிய நிலுவையை வழங்கக் கோரிக்கை
என்டிசி தொழிலாளா்களுக்கான ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி வலியுறுத்தியுள்ளாா்.

மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங்கிடம் கோரிக்கை மனு வழங்குகிறாா் பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி. உடன், தொமுச பஞ்சாலை சங்க பொதுச் செயலா் சு.பாா்த்தசாரதி.









