‘நான் முதல்வன்’ திட்டத்துக்கு அகில இந்திய அளவில் பாராட்டு
தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்துக்கு அகில இந்திய அளவில் பாராட்டு கிடைத்திருப்பதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாா்.

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற திறன், வேலைவாய்ப்பு மையத் தொடக்க விழாவில் மாணவிக்கு பணிநியமன ஆணையை வழங்குகிறாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சா்கள் கோவி.செழியன், வி.செந்தில்பாலாஜி உள்ளிட்டோா்.







