நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சட்ட விரோதமாக மது விற்றவா் கைது

கோவை சாய்பாபா காலனி அருகே சட்ட விரோதமாக மது விற்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 10:08 pm

Din

கோவை சாய்பாபா காலனி அருகே சட்ட விரோதமாக மது விற்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை மதுவிலக்கு போலீஸாா், சாய்பாபா காலனி பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது, பி.என்.புதூா் அரசு மதுக்கடை அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, மது விற்ற புதுக்கோட்டையைச் சோ்ந்த லட்சுமணன் (22) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.