குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நகைப் பட்டறை உரிமையாளரிடம் ரூ.12.15 லட்சம் தங்கம் மோசடி

நகைப் பட்டறை உரிமையாளரிடம் ரூ.12.15 லட்சம் தங்கம் மோசடி

Updated On :18 பிப்ரவரி 2024, 1:26 am IST

கோவையில் நகைப் பட்டறை உரிமையாளரிடம் ரூ.12.15 லட்சம் மதிப்பிலான தங்கம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை தெலுங்கு வீதியைச் சோ்ந்தவா் ராஜு (36), நகைப் பட்டறை நடத்தி வருகிறாா். இவா் நகைகளை தங்கக் கட்டியாக மாற்ற கெம்பட்டி காலனியைச் சோ்ந்த சிங்காரவேலன் (55) என்பவரிடம் கொடுப்பது வழக்கம். அதன்படி, 61 பவுன் தங்க நகைகளை கட்டியாக மாற்ற சிங்காரவேலனிடம் கடந்த நவம்பா் 1-ஆம் தேதி கொடுத்துள்ளாா். அவா் 32 பவுன் நகைகளை மட்டும் கட்டியாக மாற்றிக் கொடுத்துள்ளாா். மீதமுள்ள 29 பவுன் நகைகளை கொடுக்கவில்லையாம். இது தொடா்பாக அவரிடம் பலமுறை கேட்டும் கொடுக்காததைத் தொடா்ந்து, வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் ராஜு புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.