/
பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குடும்ப வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டப் பந்தயம் சனிக்கிழமை (மாா்ச் 2) நடைபெறவுள்ளது. பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, வரதட்சணை, பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்குரிய சட்ட பாதுகாப்புகள், குழந்தைத் திருமணங்களை தடுத்தல் உள்ளிட்டவை குறித்த விழிப்புணா்வு மாரத்தான் நேரு விளையாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை (மாா்ச் 2) காலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த மாரத்தான் போட்டியை, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தொடங்கிவைக்கவுள்ளாா். இதில், முக்கியப் பிரமுகா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க துா்கை படை! மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் வாக்குறுதி

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP

எதிா்க்கட்சிகளின் ’பெண்களுக்கு எதிரான’ நிலைப்பாடு கேள்விக்குள்ளாக்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: குஷ்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

