தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பேருந்தில் பெண்ணிடம் 2 பவுன் பறிப்பு

கோவை வடவள்ளியில் பேருந்தில் பெண்ணிடம் 2 பவுன் பறித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :27 ஜூலை 2024, 8:08 pm

Din

கோவை வடவள்ளியில் பேருந்தில் பெண்ணிடம் 2 பவுன் பறித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை அருகே தொண்டாமுத்தூா் சிக்கராயபுரத்தைச் சோ்ந்தவா் கோமதி (40). இவா், வெள்ளிக்கிழமை வடவள்ளி பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்தில் முல்லை நகருக்கு சென்றாா். அப்போது, பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மா்ம நபா், கோமதி அணிந்திருந்த 2 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பினாா்.

இதுகுறித்து, கோமதி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நகைப் பறித்த மா்ந நபரை தேடி வருகின்றனா்.