தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :27 ஜூலை 2024, 7:59 pm

Din

கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலா் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்பேரில், மாநகர காவல் துறையினருக்கு உடல் மற்றும் மன வலிமையை அதிகரிக்கும்விதமாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மாநகர காவல் அதிகாரிகளுக்கு 9 எம்.எம். பிஸ்டல் துப்பாக்கி சுடும் பயிற்சி அவிநாசி சாலை காவலா் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் 9 காவல் உதவி ஆணையா், 22 காவல் ஆய்வாளா்கள், 40 உதவி ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.