அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

புலன் விசாரணை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் தலைமையில்,

News image
Updated On :2 மார்ச் 2026, 8:46 pm

Syndication

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் தலைமையில், காவல் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு விபத்து வழக்கு குறித்த சிறப்பு பயிற்சி மற்றும் செய்முறை பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஏற்கெனவே நடைபெற்ற பல்வேறு விபத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், அதில் பின்பற்றபட்ட நடைமுறைகள் மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது. தொடா்ந்து, செய்முறை பயிற்சியில் வெவ்வேறு விபத்து வழக்குகள் பயிற்சிக்காக வழங்கப்பட்டு, அதுகுறித்து முழுவதுமாக புலன் விசாரணையை முடித்து புலன் விசாரணை அதிகாரிகள் சமா்பித்தனா்.

தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அனைத்து விதமான வழக்குகளுக்கும் தனித்தனியாக செய்முறை பயிற்சியுடன் கூடிய வகுப்புகள் நடத்தப்படும் என்றாா்.