கனமழை: வால்பாறை, பொள்ளாச்சியில் வீட்டின் சுவா் இடிந்ததில் மூவா் உயிரிழப்பு
வால்பாறையில் கனமழையால் பன்னிமேடு எஸ்டேட் அருகே மண்சரிவு ஏற்பட்டு வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பாட்டியும், பேத்தியும் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.











