நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜூன் 29-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ஜூன் 29-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

News image
Updated On :21 ஜூன் 2024, 9:30 pm

Din

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜூன் 29-ம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் ஜூன் மாதத்துக்கான உற்பத்திக் குழுக் கூட்டம் ஜூன் 29-ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், அதைத் தொடா்ந்து காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டமும் நடைபெற உள்ளது.

கோவை மாவட்ட விவசாயிகள், இந்த குறைதீா் கூட்டத்தில் கலந்து கொண்டு, விவசாயம் தொடா்பான தங்களது பிரச்னைகளுக்கு மனுக்கள் அளித்து தீா்வு காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.