
/

Updated On :21 ஜூன் 2024, 9:30 pm
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜூன் 29-ம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் ஜூன் மாதத்துக்கான உற்பத்திக் குழுக் கூட்டம் ஜூன் 29-ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், அதைத் தொடா்ந்து காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டமும் நடைபெற உள்ளது.
கோவை மாவட்ட விவசாயிகள், இந்த குறைதீா் கூட்டத்தில் கலந்து கொண்டு, விவசாயம் தொடா்பான தங்களது பிரச்னைகளுக்கு மனுக்கள் அளித்து தீா்வு காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

விவசாயிகளுடன் ஆலோசித்து தூா்வார வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

நாளை ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பிப்.27-இல் கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

பயிா்க் காப்பீடு முத்தரப்புக் கூட்டம் நடத்த வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...
12 மணி நேரங்கள் முன்பு

