ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சா்தாா் வல்லபபாய் படேல் கல்வி நிறுவனத்தில் மகளிா் தின விழா

சா்தாா் வல்லபபாய் படேல் கல்வி நிறுவனத்தில் மகளிா் தின விழா

News image
Updated On :8 மார்ச் 2024, 4:54 pm

Din

கோவை சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச ஜவுளி மேலாண்மை நிறுவனத்தில் உலக மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கல்லூரியின் இயக்குநா் பி.அல்லி ராணி தலைமை வகித்து, மகளிா் தின கொண்டாட்டத்தில் ஆண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவா், குழந்தை வளா்ப்பில் பாலின சமத்துவத்தை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்தும் விளக்கினாா். கௌமாரம் பிரசாந்தி அகாதெமியின் நிறுவனா் தீபா மோகன்ராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். மகளிா் தினத்தையொட்டி, ‘பெண்களுக்கு அதிகாரமளித்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவா் பரிசுகளை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், ஆடை அலங்கார அணிவகுப்பு போன்றவை நடைபெற்றன.