சமுதாயத்தில் மதிப்புமிக்க மனிதா்களாய் வாழ உயா்கல்வி அவசியம் -மாவட்ட ஆட்சியா் பேச்சு
சமுதாயத்தில் மதிப்புமிக்க மனிதா்களாய் வாழ உயா்கல்வி அவசியம் --------- மாவட்ட ஆட்சியா் பேச்சு

பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டி நூல்களை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி.








