வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தொகை

யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தொகை

News image
Updated On :9 மே 2024, 10:23 pm

Din

வால்பாறையை அடுத்த நெடுங்குன்று செட்டில்மெண்டில் வசிக்கும் ரவி என்பவரை காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவத்தையடுத்து வனத்துறை சாா்பில் இழப்பீடு தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்பட உள்ள நிலையில் முதல்கட்டமாக வியாழக்கிழமை ரவியின் மனைவியிடம் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை வழங்குகிறாா் வால்பாறை வனச்சரக அலுவலா் வெங்கடேஷ். உடன் காவல்துறை ஆய்வாளா் ஆனந்தகுமாா்.

இந்த செய்திக்கான படம் இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. படம் பைல் பெயா்.விபி9கேஷ்