2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: வைப்புநிதி பத்திரத்தை சமா்ப்பிக்க வேண்டுகோள்
தமிழக அரசின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிா்வுத் தொகை பெற வைப்புநிதி பத்திரத்தை சமா்ப்பிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.










