இயக்குநா் பா.ரஞ்சித், பாடகி இசைவாணி மீது அகில பாரத இந்து மஹா சபை மகளிரணியினா் புகாா்
திரைப்பட இயக்குநா் பா.ரஞ்சித், பாடகி இசைவாணி ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அகில பாரத இந்து மஹா சபா மகளிரணி சாா்பில் கோவை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகங்களில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்த அகில பாரத இந்து மஹா சபா மகளிரணியினா்.









