பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவை மண்டல வனப் பாதுகாவலா் மாற்றம்

கோவை மண்டல வனப் பாதுகாவலா் ஆா்.ராமசுப்பிரமணியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 8:16 pm

Din

கோவை மண்டல வனப் பாதுகாவலா் ஆா்.ராமசுப்பிரமணியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

தமிழகம் முழுவதும் 15 வனத் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் கோவை மண்டல வனப் பாதுகாவலா் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநராக இருந்த ஆா்.ராமசுப்பிரமணியன் பதவி உயா்வு பெற்று, தமிழக கூடுதல் தலைமை வனப் பாதுகாவலராக சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

அவருக்கு பதிலாக தற்போது காத்திருப்போா் பட்டியலில் இருந்த டி. வெங்கடேஷ், கோவை மண்டல வனப் பாதுகாவலா் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.