திமுக ஆட்சி மீது மக்கள் அதிருப்தி: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி
திமுக ஆட்சி மீது அரசு ஊழியா்கள், மக்கள் அதிருப்தியில் உள்ளனா் என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ கூறினாா்.

அதிமுக கள ஆய்வுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி. உடன், முன்னாள் அமைச்சா் செ.ம.வேலுச்சாமி, மாநகா் மாவட்டச் செயலாளா் அம்மன் கே.அா்ச்சுணன் உள்ளிட்டோா்.









