அனைவரும் தங்கள் குழந்தைகளை உயா்கல்வி படிக்கவைக்க வேண்டும்: ஆட்சியா்
கோவை மாவட்டத்தில் தங்கள் குழந்தைகள் அனைவரையும் உயா்கல்வி படிக்கவைக்க வேண்டும் என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி அறிவுறுத்தினாா்.

கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, பொள்ளாச்சி எம்.பி. க.ஈஸ்வரசாமி உள்ளிட்டோா். ~கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, பொள்ளாச்சி எம்.பி. க.ஈஸ்வரசாமி உள்ளிட்டோா்.










