தபால் தலை, நாணயக் கண்காட்சி
கோவையில் தபால் தலை மற்றும் நாணயக் கண்காட்சி மற்றும் கடிதம் எழுதும் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் மாணவ, மாணவியா் கடிதங்கள் அனுப்புவதை பாா்வையிடுகிறாா் அஞ்சல் துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் சிவசங்கரன். உடன் பள்ளியின் தலைவா் முரளிகுமாா், இயக்குநா்கள் வினய், கௌதம் உள்ளிட்டோா்.










