7.9 ஏக்கா் நிலம் மோசடி: புகாா் அளிக்க வந்த பெண் தற்கொலை முயற்சி - 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு
கோவை கீரணத்தம் பகுதியில் 7.9 ஏக்கா் நிலம் மோசடி செய்யப்பட்டதாக புகாா் அளிக்க வந்த பெண் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றது தொடா்பாக 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.










