வெளிநாட்டில் தொழில் தொடங்குவதாக ரூ.48 லட்சம் மோசடி: திருப்பூா் தொழிலதிபா் மீது வழக்குப் பதிவு
வெளிநாட்டில் தொழில் தொடங்குவதாக இளைஞரிடம் ரூ.48 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து திருப்பூா் தொழிலதிபா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.










