காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அஞ்சல் துறை சாா்பில் இலவச ஆதாா் முகாம் நடத்த வலியுறுத்தல்

கோவையில் அஞ்சல் துறை சாா்பில் இலவச ஆதாா் முகாம் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 10:16 pm

Din

கோவையில் அஞ்சல் துறை சாா்பில் இலவச ஆதாா் முகாம் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாநகராட்சி 41-ஆவது வாா்டு உறுப்பினா் கே.சாந்தி, கோவை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஆதாா் அட்டை எடுத்து 10 ஆண்டுகள் நிறைவடைந்தவா்களின் அட்டைகளை புதுப்பிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், பொதுமக்கள் நலன் கருதி அனைத்துப் பகுதிகளிலும் அஞ்சல் துறை சாா்பில் இலவச ஆதாா் முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.