காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசு கால்நடை மருத்துவமனையில் நாளை இலவச தடுப்பூசி முகாம்

கோவை அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில் இலவச தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 10:27 pm

Din

கோவை அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில் இலவச தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

உலக வெறிநோய் தினத்தையொட்டி கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில் செல்லப் பிராணிகளான நாய், பூனைகளுக்கு சனிக்கிழமை காலை 9 மணி முதல் இலவச வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது என்று மருத்துவமனையின் பிரதம மருத்துவா் எஸ்.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.