மாநகர காவல் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு
சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி, கோவை மாநகர காவல் துறை சாா்பில் புலியகுளம் காா்மல் பள்ளியில் மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு புதன்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

கோவை புலியகுளம் காா்மல் பள்ளியில் போக்குவரத்து காவல் உதவி ஆணையா் சேகா் தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி நிா்வாகிகள், மாணவா்கள்.









