ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
கோவை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

வீரகேரளம் நகர கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி. உடன், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.









