பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.47.40 லட்சம் மோசடி
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெற்றுத் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.47.40 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.









