/
கேரள மாநிலம் பாலக்காடு-ஷொரணூா் இடையே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை-ஷொரணூா் ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஏப்ரல் 7-ஆம் தேதி ஷொரணூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் ஷொரணூா்-கோவை ரயில் (எண்: 56604) முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல மறுமாா்க்கமாக ஏப்ரல் 7-ஆம் தேதி மாலை 4.25 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை-ஷொரணூா் ரயிலும் (எண்: 56603) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து!

பொறியியல் பணி: திருச்சி - காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பணி: கோவை- ஷொரணூா் ரயில் நாளை ரத்து
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



