/
உடையாம்பாளையம் பகுதியில் ஐ.டி. நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, உடையாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ்மூா்த்தி மகன் கோகுல்பிரசாந்த் (30). ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், அவரது தாய் உமாபரமேஸ்வரி வேலைக்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பியுள்ளாா். அப்போது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாம்.
நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்துள்ளாா். அப்போது, கோகுல்பிரசாந்த் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஐ.டி. ஊழியரின் மனைவி தற்கொலை
சேலத்தில் ஐ.டி. நிறுவன ஊழியா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

மின்சாரம் பாய்ந்து ஐடி ஊழியா் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் ஐ.டி. ஊழியா் தற்கொலை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



