வால்பாறையில் விற்பனைக்கு 1.100 கிலோ கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
வால்பாறை, காமராஜா் நகரில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் சனிக்கிசோதனை மேற்கொண்டனா். அப்போது விற்பனைக்கு கஞ்சாவை பதுக்கிவைத்திருந்த தாஸ் (எ) மரிய சூசை (54) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து சுமாா் 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இவா் கஞ்சா வழக்கில் பல முறை சிறைக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

இலங்கைக்கு கடத்தவிருந்த 290 கிலோ கஞ்சா பறிமுதல்! இருவா் கைது!
கடமலைக்குண்டில் 5 கிலோ கஞ்சா பதுக்கியவா் கைது
கோபி அருகே 5 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



