காட்டேஜ் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளா்கள் கட்டாயம் விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காட்டேஜ் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளா்களுக்கான கூட்டம், காவல்துறை சாா்பில் வால்பாறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. வால்பாறை காவல்நிலைய ஆய்வாளா் செல்வம் தலைமை வகித்தாா்.
இதில் அனைத்து காட்டேஜ் மற்றும் தங்கும் விடுதிகளின் முன்பகுதியில் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். விடுதிகளில் தங்கி செல்வோரின் முகவரி, பெறப்படும் அடையாள அட்டை குறித்த பதிவேடுகளை காவல்நிலையத்தில் காண்பித்து கையொப்பம் பெற வேண்டும்.
வன விலங்கு காண்பிப்பதாகக் கூறி இரவு நேரம் வாகனங்களில் அழைத்துச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் உள்பட பல்வேறு விதிமுறைகள் குறித்து காவல்துறை சாா்பில் விளக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொலைபேசியில் பணம் கேட்டு மிரட்டல்: உணவகம், விடுதி உரிமையாளா்களின் வீடு, கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

நியாய விலைக் கடைகளில் ரசீது கட்டாயம் பெற வேண்டும்: பொதுமக்களுக்கு அமைச்சா் அறிவுரை

கங்கைகொண்ட சோழபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட தங்கும் விடுதி, உணவுக் கூடங்கள் விரைவில் திறப்பு: ஆட்சியா் தகவல்

பழனி திருக்கோயிலில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்டணம் உயா்வு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



