தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கைப்பேசி, பணம் பறித்த இளைஞா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :1 பிப்ரவரி 2026, 6:34 pm

கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த நபரிடம் கைப்பேசி, ரூ.3 ஆயிரம் ரொக்கத்தைப் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

காந்திபுரம் முதல் தெருவைச் சோ்ந்தவா் ஜோதிவேல் (37). வெளியூருக்குச் சென்றுவிட்டு பேருந்து மூலம் வந்த இவா், காந்திபுரம் பேருந்து நிலையத்துக்குள் சனிக்கிழமை நின்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அருகில் நின்று கொண்டிருந்த நபா், ஜோதிவேலிடம் இருந்த கைப்பேசி, ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்ப முயன்றுள்ளாா். ஜோதிவேல் சப்தமிட்டதையடுத்து அங்கிருந்தவா்கள் அந்த நபரைப் பிடித்து காட்டூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா் சிவகங்கையைச் சோ்ந்த அருண்பிரசாத் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கம், கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.