யானை-மனித மோதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை: டாப்சிலிப்பிலிருந்து சாடிவயல் முகாமுக்கு 2 கும்கிகள் இடமாற்றம்
கோவை மாவட்டத்தில் வனத்தையொட்டிய கிராமங்களில் யானை-மனித மோதல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக டாப்சிலிப் முகாமிலிருந்து இரு கும்கி யானைகள் சாடிவயல் முகாமுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.










