/
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 32 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கோவை மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, சட்டம் - ஒழுங்கு பேணுவதற்காக காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், பழைய குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் உத்தரவின்பேரில், குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் பழைய குற்றவாளிகளைத் தோ்தல் சமயத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, மாவட்டத்தில் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 32 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
தொடர்புடையது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 72 வேட்பாளா்கள் போட்டி!
தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 83 வேட்பாளா்கள்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 113 வேட்பாளா்கள் மனு தாக்கல்

கடலூா் மாவட்டத்தில் களம் காணும் அரசியல் கட்சித் தலைவா்கள், அமைச்சா்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026


