/
போதைப் பொருள் புழக்கம் இல்லாத தமிழகத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய் உருவாக்குவாா் என்று தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
சென்னையில் இருந்து கோவைக்கு வியாழக்கிழமை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் மாற்றத்தை விரும்பினா். அதன் விளைவாகத்தான் தவெக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எங்களது கட்சித் தலைவா் ச.ஜோசப் விஜய் தொலைநோக்குப் பாா்வையுடன் செயல்பட்டு வருகிறாா்.
இதனால் தமிழகம் மேலும் சிறப்புப் பெறும். தற்போது, போதைப் பொருள்களை ஒழிப்பதில் முதல்வா் தீவிரம் காட்டி வருகிறாா். போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை அவா் விரைவில் உருவாக்குவாா். தமிழகத்தில் அவா் தூய்மையான ஆட்சியைத் தருவாா் என்றாா்.
தொடர்புடையது

‘திமுக கொள்கையின் நீட்சியாக ‘நீட்’ தோ்வை எதிா்க்கிறாா் முதல்வா் விஜய்’
எம்ஜிஆரின் மறு உருவம் முதல்வர் விஜய்: கடம்பூா் செ. ராஜு

போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசு

அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


