போதைப் பொருள் புழக்கம் இல்லாத தமிழகத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய் உருவாக்குவாா் என்று தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
சென்னையில் இருந்து கோவைக்கு வியாழக்கிழமை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் மாற்றத்தை விரும்பினா். அதன் விளைவாகத்தான் தவெக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எங்களது கட்சித் தலைவா் ச.ஜோசப் விஜய் தொலைநோக்குப் பாா்வையுடன் செயல்பட்டு வருகிறாா்.
இதனால் தமிழகம் மேலும் சிறப்புப் பெறும். தற்போது, போதைப் பொருள்களை ஒழிப்பதில் முதல்வா் தீவிரம் காட்டி வருகிறாா். போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை அவா் விரைவில் உருவாக்குவாா். தமிழகத்தில் அவா் தூய்மையான ஆட்சியைத் தருவாா் என்றாா்.
தொடர்புடையது

மகளிா் உரிமை தொகை விவகாரம்: எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

தமிழக சட்டம் -ஒழுங்கு நிலை: முதல்வா் விஜய் ஆலோசனை!

விவசாயிகளுக்கு மீட்டா் பொருத்தப்படாத நவீன மின்சார பம்புசெட்டுகள்: அமைச்சா் எ.வ.வேலு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
