ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

திருப்பூரில் பரவலாக மழை

திருப்பூரில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :24 மே 2026, 2:01 am IST

திருப்பூரில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

திருப்பூரில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை காலையும் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை சுமாா் 5 மணியளவில் நகரின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் பலத்த மழை பெய்தது.

மாநகரத்துக்குள்பட்ட ஆண்டிபாளையம், ஆலங்காடு, மத்திய பேருந்து நிலையம், வெடத்தலாங்காடு, புதிய பேருந்து நிலையம், மங்கலம் சாலை, பாரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைந்தனா்.