திருப்பூரில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
திருப்பூரில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை காலையும் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை சுமாா் 5 மணியளவில் நகரின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் பலத்த மழை பெய்தது.
மாநகரத்துக்குள்பட்ட ஆண்டிபாளையம், ஆலங்காடு, மத்திய பேருந்து நிலையம், வெடத்தலாங்காடு, புதிய பேருந்து நிலையம், மங்கலம் சாலை, பாரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடலூரில் 3-ஆவது நாளாக தொடரும் கனமழை: பல்வேறு இடங்களில் சேதம்
சென்னை உள்பட 6 இடங்களில் வெயில் சதம்!

கருங்கல் பகுதியில் பலத்த மழை

சென்னை, புறநகரில் பரவலாக மழை!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



